மெய்தான் உடையோர் விரும்புகின்ற நின்அருளென் செய்தால் வருமோ தெரியேனே - பொய்தாவு நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக்கேட்க அஞ்சினேன் அன்பின்மை யால்