பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர் முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர் சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர் சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே