அடியன்ஆக்கிப் பிள்ளைஆக்கி நேயன்ஆக்கி யே அடிகள்ஆக்கிக் கொண்டாய் என்னை அவலம் நீக்கி யே படியு ளோரும் வானு ளோரும் இதனை நோக்கி யே பதியும் ஓர வாரன் என்பர் பரிவு தேக்கி யே எனக்கும் உனக்கும்